Pages

Ads 468x60px

Tuesday 1 May 2012

வலி








ஒப்பாரியானது ரீங்காரம்
கொட்டலில்
கூடிழந்த வலி
இதுகாறும்
சேமித்த தேனடையிலிருந்து
சொட்டுகிறது
செங்குருதி.
தனலெட்சுமிபாஸ்கரன்,
திருச்சி.
9965895540

1 comment:

  1. தேனீக்கும், ஈழத் தமிழனுக்கும் பொருந்திவருகிறது இக்கவிதை! இழப்பின்வடு நிறைந்த கவிதை, அம்மா!

    ReplyDelete