Pages

Ads 468x60px

Friday 4 May 2012

எல்லை



பெரும் பரப்பிலான
எல்லையைத்தொலைத்த
சோகத்தில்
நாளும் எழுதிக்கொண்டேயிருக்கின்றன
கண்ணீர் கவிதைகளை.
போ.மணிவண்ணன்,
கோவை.
9443751641



1 comment:

  1. கவிதையும், புகைப்படமும் சேர்ந்து சொல்கிறது, எல்லையற்ற வேதனையை சுமக்கும் கண்ணீர்க் கவிதை ஒன்றை!

    ReplyDelete